247
திருச்செந்தூர் அருகே சோணகன்விளை பகுதியில் முன்பக்க டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த ஆட்டோ மீது மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். முத்தாரம்மன் கோயில் தெருவை சேர்ந்த சுதாகர் என்ப...

660
 திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே அரசுப் பேருந்து மோதியதால் சாலையோரம் விழுந்து நொறுங்கிய காரின் ஓட்டுநரும் அதில் பயணம் செய்த பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருவண்ணாமலையில்...

728
ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை ஆன்லைனில் இலவசமாக புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஆதார் ஆணையம் டிசம்பர். 14-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. செப்டம்பர் 14-ஆம் தேதிக்குள் ஆதார் விவரங்களை புதுப்பிக்க கெ...

636
திருப்பூர் மாவட்டம் ஊதியூர் அருகே வேகமாகச் சென்ற கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் மாமியார் மற்றும் மருமகள் உயிரிழந்தனர். காங்கேயத்தைச் சேர்ந்த மதிவாணன் தனது மகனின் முதலாவது பிறந்த நாளைக் கொண்டாடி...

385
திருச்சியில் நேற்றிரவு காரின் பின்புறம் மோதிய டிப்பர் லாரி, காரின் சேதத்திற்கு இழப்பீடு தருவதாக கூறி,  லாரியுடன் தப்பியோட முயன்ற ஓட்டுநரை மடக்கி பிடித்தனர்.  டோல்கேட் பகுதியில் சிலம்பரசன...

556
பொள்ளாச்சியை அடுத்த தாமரைக்குளம் பகுதியில், கோவை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில், ஒன்வேயில் எதிரே வந்த பைக்குகளை கண்ட கார் ஓட்டுநர் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல், அடுத்தடுத்து 3 பைக்குகள் மீது மோ...

454
மதுரை திருமங்கலம் அருகே அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து அரசுப் பேருந்து மீது மோதியதில் கார் ஓட்டுநர் கணேசமூர்த்தி என்பவர் உயிரிழந்த நிலையில், அதிலிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் காயம...



BIG STORY